காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி 75-ஆம் ஆண்டு பவள விழா :கோலாகலமாகத் தொடங்கியது..

கல்விவள்ளல் அழகப்பச் செட்டியாரால் 1947-ஆம் ஆண்டு காரைக்குடியில் தொடங்கப்பட்ட அழகப்பா அரசு கலைக்கல்லுாரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா இன்று தொடங்கியது.இந்தியா சுதந்திரம் பெற்ற வருடம் தொடங்கிய…

2022-ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு..

தமிழ்நாடு தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி 2022 -ஆம் ஆண்டிற்கான தேர்வு பட்டிலை தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் வெளியட்டார். அதன் படி குரூப் 2 தேர்வுகள் 2022 பிப்ரவரியிலும்,குரூப் 4…

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பசலனம்…

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

அன்மையில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளை அணை பாதுகாப்பு மசோதா பறிப்பதாக முதல்வர்…

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிவிட்டீர்களா..,:இதோ மீண்டும் ஒரு வாய்ப்பு..

வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்குச் சிறப்புச் சலுகையைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, மூன்று மாதங்களுக்குள் புதுப்பித்துக்கொள்ளத் தமிழக அரசு சிறப்புச் சலுகை வழங்கியுள்ளது.…

டாஸ்மாக் கடைகள்,பார்கள் இனி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் ..

டாஸ்மாக் கடைகள், பார்கள் இனி வழக்கம் போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.கரோனா பெரும்…

தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு.

தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வை கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும்…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல்…

அந்தமான் அருகே மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்…

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், டிசம்பர் 2-வது வாரத்தில் அந்தமான் அருகே மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

இந்தியாவில் ஓமீக்ரான் வகை கரோனா கண்டறியப்படவில்லை :மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்..

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஓமீக்ரான் வகை கொரோனா இதுவரை 14 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை எவருக்கும் கண்டறியப்படவில்லை.ஓமீக்ரான் வகை கரோனா…

Recent Posts