தமிழக நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிடப்பட்டுள்ளது. 2017 முதல் விசாரித்த சிபிஐயால்…
Category: தமிழகம்
Tamil Nadu News
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டிவிட்டரில் பதிவிட்ட பாஜக சௌதாமணியின் முன்ஜாமின் தள்ளுபடி
மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் டிவிட்டரில் பதிவிட்டு வரும் பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சௌதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்…
35 வருட மயான பாதை பிரச்சனைக்கு தீர்வு: காரைக்குடி வட்டாச்சியர் அதிரடி..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 35 வருடங்களாக மயானத்திற்கு பிரேதத்தை கொண்டு செல்ல வழிப்பாதையில்லாமல் தனியார் வாய்க்காலில் சென்றதால் பிரச்சனை உருவானது. காரைக்குடி வட்டாச்சியர் இரா.மாணிக்கவாசகம் தலையிட்டு…
நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக மீண்டும் நிறைவேறியது..
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக உள்பட அனைத்து…
காரைக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல மருத்துவர் :போக்சோவில் கைது..
காரைக்குடி செக்காலை 2-வது வீதியில் அமைந்துள்ள பிகேஎன் மருத்துவமனை மருத்துவர் பி.கே.மோகன் குமார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.காரைக்குடி செக்காலை…
நீட் விலக்கு :சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் :அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத்…
நகர்புற உள்ளாட்சி தேர்தல் : இன்று மாலை வேட்புமனு தாக்கல் முடிவு :அலைமோதும் வேட்பாளர்கள்..
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த ஜனவரி-28-ல் தொடங்கிய வேட்பு மனுத் தாக்கல் இன்று மாலை முடிகிறது. இந்நிலையில் அரசியல்…
தமிழகத்திற்காக குரல் கொடுத்த ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி..
தமிழர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் உரையாற்றியதற்காக ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பின் நோக்கத்தை அழுத்தமான முறையில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்ததற்கு தமிழக மக்களின் சார்பில்…
“அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில்” இணையுமாறு சோனியா காந்தி,ஓபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..
“அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில்” இணையுமாறு அகில இந்திய தலைவர்கள் முதல் தமிழக கட்சித் தலைவர்களான ராமதாஸ், ஒபிஎஸ் உள்ளிட்ட 37 பேருக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்…
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு…
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தை மாநில தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி வெளியீட்டுள்ளது.குருப்-2 மற்றும் குருப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படவுள்ளது.தமிழகத்தில்…
