தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தைப் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு அரசின்…
Category: தமிழகம்
Tamil Nadu News
15 – 18 வயது மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
15 – 18 வயது மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.ஒமைக்ரான் பரவல் அதிகரித்து…
வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் :பிரதமர் மோடி புகழாரம்..
வீரமங்கை வேலு நாச்சியரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்..…
வெள்ளபாதிப்பு: தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி,குஜராத்துக்கு ஒரு நீதியா? :பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்பி கேள்வி….
பெருவெள்ளபாதிப்பு தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி,குஜராத்துக்கு ஒரு நீதியா? என பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்பி கேள்வியெழுப்பியுள்ளார்.இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது டிவிட் பகுதியில் தமிழகத்துக்கு வருவதும் இல்லை,…
”நாட்டின் பிரதமரை வரவேற்பது தமிழக அரசின் கடமை” : கனிமொழி எம்.பி. பேச்சு.
மாநில அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வரும் பிரதமரை வரவேற்பது தமிழக அரசின் கடமை. மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒரு போதும் இந்த அரசும், திமுக வும்…
2021-22ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..
2021-22ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல்…
ஆன்லைன் ரம்மி விளையாட்டு விபரீதம் :மனைவி குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட வங்கி அதிகாரி.
சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து கடன்காரராகி மனைவி குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார் வங்கி அதிகாரிசென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில்…
சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை..
சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. வளிடண்டல மேலடுக்கு சூழற்சியால் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளுர்,செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை எம்ஆர்சி நகரில்…
காரைக்குடியில் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர் கைது..
காரைக்குடியில் நேற்று( 29.12.2021 )மாலை அம்பேத்கார் சிலை அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.முன்னதாக காரைக்குடி செஞ்சைப்…
காரைக்குடியில் செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் போராட்டம்: முதல்வர் நேரில் வர கோரிக்கை..
காரைக்குடி அம்பேத்கார் சிலை அருகில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் ஒருவர் 3 மணி நேரமாக போராடுகிறார்காரைக்குடி செஞ்சைப் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது-32)…
