“இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பு :”சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்!” முதல்வர் ஸ்டாலின் அறிக்கை…

“இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தி.மு.கழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி!”“சமூகநீதி வரலாற்றில்…

குன்றக்குடியில் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்: தவத்திரு குன்றக்குடி அடிகளார் தொடங்கி வைத்தார்…

தமிழகமுழுவதும் 10,11,12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி டி கே ஜி மேல்நிலைப் பள்ளியில் 10, 11,…

பல்லைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க சட்ட மசோதா : முதல்வர் ஸ்டாலின்..

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.ஒவ்வொரு மாநிலத்திலும் பல்கலைக்கழக் துணைவேந்தர்களை அந்தந்த மாநில ஆளுநர்கள் நியமிப்பது…

ஜன., 8,9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி

ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை…

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட எந்த தடையுமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்…

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையுமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்: சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.கேள்வி-நேரத்தின்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.…

நீட் விவகாரம்: நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

நீட் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘எல்லார்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நகரட்டும்…

பதுங்கிய முன்னாள் அமைச்சர் :பாய்ந்து கைது செய்த காவல்துறை…

பதுங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவல் வைத்து பாய்ந்து கைது செய்தது தமிழககாவல்துறைஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த…

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு : தமிழக அரசு அறிவிப்பு..

கரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்துடன்,…

ஜல்லிக்கட்டு போட்டிகள் :கரோனா தடுப்பு கட்டுப்பாடு குறித்து முதல்வர் ஆலோசனை.

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு…

Recent Posts