சென்னை தலைமை செயலகத்தில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிவருகிறார். அவருடன் இலங்கை இந்திய தொழிலாளர் காங்கிரஸ் துணைத் தலைவர் செந்தில் தொண்டைமானும்…
Category: தமிழகம்
Tamil Nadu News
நகர்புற உள்ளாட்சி தேர்தல் :பரப்புரை நிறைவு..
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை நிறைவடைந்தது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு, ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி…
கோட்டையூர் பேரூராட்சி தேர்தல் : அசத்தும் 8-வார்டு பாஜக வேட்பாளர் பாண்டித்துரை..
கோட்டையூர் பேரூராட்சி 8-வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நவீன தொழில்நுட்பத்துடன் அசத்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களைக் கவர பல்வேறு…
காரைக்குடி -குமாரமங்கலம் இடையே நாளை ரயில் மின்வழிப்பாதை ஆய்வு மட்டுமே! சோதனை ஓட்டம் இல்லை …
திருச்சி- காரைக்குடி இடையே மின்மயமாக்க ரயில் மின்வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியை அடுத்து குமார மங்கத்திலிருந்து காரைக்குடி வரை நாளை மின்மயமாக்கப்பட்ட மின்வழிப்பாதையை மதுரை கோட்ட மேலாளர் திரு.பி.…
தமிழகத்தில் “75 லட்சம் பேர் வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பு” :தமிழக அரசு தகவல்..
தமிழகத்தில் “75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு” செய்து காத்திருக்கின்றனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 35,56,087 ஆண்கள், 40,32,046 பெண்கள், வேலைக்காக பதிவு செய்துள்ளனர்…
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகள் இருவரின் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான வழக்கில் ரூ.110 கோடி நிரந்தர வைப்புதொகையை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகள்…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : பிப்.19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை….
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தவிர்த்து…
கவிஞர் வைரமுத்து எழுதவந்து 50 ஆண்டுகள் பொன்விழா இலட்சினை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..
கவிஞர் வைரமுத்து இலக்கியம் எழுதவந்து 50 ஆண்டுகள் நிறைகின்றன. அவரது முதல் கவிதை நூலான ‘வைகறை மேகங்கள்’ கவியரசு கண்ணதாசன் அணிந்துரையோடு 1972இல் வெளிவந்தது.அவர் அப்போது பச்சையப்பன்…
பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பலமடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை: ரூ.30 கோடி மோசடி..
பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பலமடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தமிழகமெங்கும் சுமார் ரூ.30 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்…
தமிழ்நாட்டு மக்கள் சோதனை எலிகளா: ஒன்றிய அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேள்வி..
சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள் என ஒன்றிய அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளனர். கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணியை தேசிய அணுமின் கழகம்…
