இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் கிண்டி ஆளுநர் மாளிகை முன் உள்ள…
Category: தமிழகம்
Tamil Nadu News
கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை..
தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
கனமழை எதிரொலி: நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
சென்னையில் 13 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம்: அனிஸ்மிஸ்ரா தகவல்..
சென்னையில் 13 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. போலி வாக்காளர்கள் நீக்குவது குறித்து சென்னை மாநகராட்சியில் கூட்டம் நடைபெற்றது. இதனை…
ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம்: மு.க.ஸ்டாலின்..
பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே கழிவுநீர் காய்வாய்களை சீர்செய்வது, குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டிருந்தால் ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது என திமுக செயல்…
தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..
அடுத்த 24 மணி நேரத்தில் 9 கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்,…
தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரங்கள் வைக்க தடை : சென்னை உயர்நீதிமன்றம்…
போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரம் வைப்பதற்கு தடை விதிக்க கோரி கோவை நுகர்வோர் மன்றம் சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில்…
தேவர் குருபூஜை : மதுரை தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை..
அக்டோபர் 30-ந்தேதி அன்று பிறந்து அதே 30ந்தேதி மறைந்த தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராம -லிங்கத்தேவரின் குருபூஜை விழா தென் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பசும்…
மோட்டார் வாகன விபத்தில் இழப்பீடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்..
மோட்டார் வாகன விபத்தில் இழப்பீடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்; கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விபத்துக்குதான் நாம் இழப்பீடு தர உத்தரவிட…
தமிழகம் முழுவதும் போலீசார் காலை உணவு சாப்பிட மறுத்து போராட்டம்..
தமிழகம் முழுவதும் போலீசார் காலை உணவு சாப்பிட மறுத்து போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். ஊதிய முரண்பாடுகளை களைய கோரியே போலீசார் போராட்டம் நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
