கொள்ளுப்பேரன் திருமணத்தை கோபாலபுரத்தில் நடத்திவைத்தார் கருணாநிதி

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் மு.க முத்து பேரனுக்கும், நடிகர் விக்ரமின் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது. மு.க முத்துவின் பேரன் மனுரஞ்சித்- நடிகர் விக்ரமின்…

தேவர் குருபூஜை : தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110 வது ஜெயந்தி விழாவும் 55 வது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…

‘ஜெ., மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ்” : ஆறுமுகசாமி..

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட புகார் கடிதங்கள் வந்துள்ளதாக விசாரணை ஆணைய தலைவர்…

சென்னை விமான நிலையத்தில் லிஃப்டில் சிக்கிய முதல்வர்பழனிசாமி மீட்பு..

சென்னை விமான நிலையத்தில் லிஃப்டில் சிக்கிய முதல்வர் பழனிசாமி மீட்கப்பட்டார். லிஃப்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல்வர் லிஃப்டில் சிக்கினார். லிஃப்டில் உள்ள கோளாறு சரிசெய்யப்பட்டு முதல்வர்…

சென்னையில் மிதமான மழை .

தமிழகத்தில் வடகிழக்குபருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையில் மாம்பலம் ,கோடம்பாக்கம்,அண்ணாநகர், திருவேற்காடு, விருகம்பாக்கம் அமைந்தகரை , வளசரவாக்கம், அயனாவரம், ஆவடி, போரூர் உள்ளிட்ட…

பி.எட் படிப்பிலிருந்து தமிழை நீக்கியது தான் தமிழை வளர்க்கும் செயலா?: ராமதாஸ் கண்டனம்

தமிழக அரசு, தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.…

டெங்கு காய்ச்சல் பரவியதற்கு தமிழக அரசுதான் காரணம்: தா.பாண்டியன்…

ஆறுகளில் ரசாயன கழிவுகளை கலந்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தா.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். வறட்சி காலத்தில் ஏரி குளங்களை தூர்வார தமிழக…

இனம், மொழியை காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் : மு.க.ஸ்டாலின்..

தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருந்தால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில்…

காற்றழுத்த தாழ்வுநிலை: கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்தகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக…

கிரானைட் முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை : தமிழக அரசு பதில் மனு..

கிரானைட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.…

Recent Posts