தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுவை ஆகிய இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரியில் உள்பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
Recent Posts
1
Posted in
scroller
ஆலங்குளம் அருகே உள்ள நெத்தூர் கிராமத்தில், ஒரு கும்பல் அரிவாள் தாக்குதலில் 6 பேர் படுகாயம்…
Post Date
5 hours ago
2
3
Posted in
scroller
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா : உதயநிதி ஸ்டாலின் கேள்வி?..
Post Date
5 hours ago
4
Posted in
scroller
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்…
Post Date
5 hours ago
5
6
7
8
Posted in
scroller
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி ..
Post Date
2 days ago
9
10
Posted in
scroller
‘ அதிமுக எஃகு கோட்டை எவராலும் அசைக்க முடியாது’ : அதிமுக ட்வீட்…
Post Date
3 days ago
