தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுவை ஆகிய இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரியில் உள்பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
Recent Posts
1
Posted in
scroller
அமமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் மருங்கி பட்டி ரமேஷ் தவெகவில் இணைந்தார்..
Post Date
1 day ago
2
Posted in
scroller
காரைக்குடியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..
Post Date
1 day ago
3
Posted in
scroller
விருதுநகரில் விஜய பிரபாகனை ஆதரித்து கனிமொழி எம்.பி பரப்புரை..
Post Date
4 days ago
4
Posted in
scroller
புதிய மாவட்டமாக காரைக்குடியை அறிவிப்போம்: பரப்புரையில் டி.டி.வி. தினகரன் பேச்சு..
Post Date
4 days ago
5
Posted in
scroller
அரசியலில் அனுபவம் இல்லாதவர் விஜய்: காரைக்குடி பரப்புரையில் ப.சிதம்பரம் பேச்சு..
Post Date
4 days ago
6
Posted in
scroller
2026 சட்டமன்றத் தேர்தல்: கேரளாவில் 77.45%, அசாமில் 85.04%, புதுச்சேரியில் 89.83% வாக்குகள் பதிவு..
Post Date
5 days ago
7
Posted in
scroller
2026 சட்டமன்றத் தேர்தல் : தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடு..
Post Date
5 days ago
8
Posted in
scroller
காரைக்குடியில் காங்., வேட்பாளர் மாங்குடி அனல் பறக்கும் பரப்புரை..
Post Date
6 days ago
9
10
