காரைக்காலில் தொடர் மழை :இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

காரைக்காலில் தொடர்ந்து 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை பெய்வதால் கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கால்வாய்களை முறையாக பாராமரிக்காததால் பல இடங்களில் நெற்பயிர்கள்…

“வருமுன் காப்போம்; நித்திரை கலைப்போம்”: கமல் டிவிட்

“சென்னையின் தென்மேற்கு, வடமேற்கு பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன”.. நீர்நிலை ஆர்வலர்களுக்கோ மக்களுக்கோ இந்த ஏரிகளின் கொள்ளளவு தெரியாது.தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாக…

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு …

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இரட்டை இலை வழக்கில் விசாரணை தொடங்கியது

இரட்டை இல்லை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, கடலுார்(சிலபகுதிகளில்) பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் பரவலாக…

கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு..

திமுக தலைவர் கருணாநிதியை பாமக தலைவர் ராமதாஸ் கோபலாபுரத்தில்இன்று சந்தித்து நலம் விசாரித்தார். சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது திமுக தலைவர் மு.கருணாநிதி நூறாண்டுக்கு மேல்…

குட்கா ஊழல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணையே உடனடி தேவை: ராமதாஸ்..

குட்கா ஊழலில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாலும், ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்பதாலும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது மட்டுமே  உண்மையை வெளிக்கொண்டு…

கொளத்தூரில் மழை பாதிப்புகள் குறித்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னையில் பலத்த மழை பெய்து வரும் சூழ்நிலையில் கொளத்துார் பகுதியில் பாதிப்புகள் குறித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்

Recent Posts