போக்குவரத்துக்கழக சொத்துக்கள் அடகு : ஸ்டாலின் கண்டனம்..

போக்குவரத்துக்கழக சொத்துக்களை அரசு சூறையாடுவதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக்கழக கட்டடங்கள், பணிமணிகள் ரூ.2,453 கோடிக்கு அதிமுக அரசு அடகு வைத்துள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

தலித் தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்க வேண்டும்: ப.சிதம்பரம் ..

தலித் தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்க வேண்டும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பாஜகவை எதிர்த்து போராட போர்க்குணம் வேண்டும் என சென்னை சத்தியமூர்த்தி பவனில் ப.சிதம்பரம் பேட்டியளித்தார். இந்துக்களை…

வருமானவரி சோதனைக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி : தினகரன்..

வருமான வரித்துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதே என கூறிய மற்ற தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக டிடிவி. தினகரன் பேட்டியளித்துள்ளார். வருமான வரித்துறை தோதனையை தான் வரவேற்பதாகவும்,…

தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலவுகிறது -அடுத்த 24 மணி நேரத்திற்கு வடகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்கடலோர…

தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக பல்வேறு…

திவாகரனின் செங்கமலத்தாய் கல்லூரியில் 3வது நாளாக வருமான வரி சோதனை..

திவாகரனின் செங்கமலத்தாய் கல்லூரியில் 3வது நாளாக வருமான வரி சோதனை நீடிக்கிறது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்ட வினாத்தாள் பண்டல்களை பிரித்து மேய்ந்த அதிகாரிகள் பணமதிப்பிழப்பின் போது ஊழியர்கள்…

‘அறம்’ திரைப்படத்திற்கு திருமாவளவன் பாராட்டு..

கோபி நயினார் இயக்கத்தில், நயன்தாரா நடித்துள்ள படம் அறம் படத்தை இயக்குநருடன் சேர்ந்து திருமாவளவன் பார்த்தார். அப்போது அந்தப் படத்தைப் பற்றி தெரிவித்த அவர், ‘அனைவருக்கும் புத்தி…

வருமானவரி சோதனை குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் …

தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து 2 அறிக்கையை, மத்திய அரசிடம் வருமான வரித்துறை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 நாட்களாக…

பட்டுக்கோட்டை அருகே மேலபழஞ்சூரில் 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு..

பட்டுக்கோட்டை அருகே மேலபழஞ்சூரில் ஆழ்துளை கிணறு அமைக்க பள்ளம் தோண்டியபோது 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மேலபழஞ்சூரில் கிணறு வெட்டும் பணி…

பருவமழை பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை ..

  சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பருவமழை பாதிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்…

Recent Posts