ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனிடம் வருமான வரித்துறையினர் சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்தினர். 60 போலி கம்பெனிகள் பெயரில் சொத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா…
Category: தமிழகம்
Tamil Nadu News
காந்தி படத்தை நீக்க கோரிய வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை நீக்க கோரி முருகானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்ததடன் வழக்கை…
அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகளை மாற்றக் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளை இடம் மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. கடலோர ஒழுங்குமுறை விதியின்படி சமாதிகளை வேறுஇடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. டிராபிக்…
5வது நாளாக தொடரும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..
வருமான வரித்துறை சசிகலா, டி.டி.வி.தினகரனின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் 5வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை,…
இலவச நீட் பயிற்சி மையங்கள் ஏமாற்றும் வேலை : ராமதாஸ்..
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று முதல்வர் பழனிச்சாமி தொடங்கவுள்ள இலவச நீட் பயிற்சி மையங்கள் அரசுப்பள்ளி மாணவர்களை ஏமாற்றும் வேலை என பாட்டாளி மக்கள்…
சென்னையில் பரவலாக மழை தொடங்கியது..
சென்னையில் கோடம்பாக்கம், சூளைமேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மைலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட மிதமான மழை பெய்து வருகிறது. மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடிபுரசைவாக்கம்,…
தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு ..
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டக் கடலோரப்…
4-வது நாளாக ஜெயா தொலைகாட்சி நிறுவனத்தில் தொடரும் சோதனை..
கடந்த 4-நாட்களாக சசிகலா மற்றும் அவர் உறவினர்கள்,நண்பர்கள் வீடுகள் அலுவலகம்,நிறுவனங்கள் என 180 இடங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். ஜெயா தொலைகாட்சி அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை…
மதுராந்தகம் அருகே நல்லூர் ஏரி உடைந்து பயிர்கள் சேதம்..
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நல்லூர் எரி உடைந்து நீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் நிலம் நீரில் மூழ்கிவுள்ளதாக தகவல்கள்…
பருவமழையில் 50% பெய்தாச்சு: அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை இருக்குமாம்!
தமிழக வடக்ககு கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 2…
