பட்டுக்கோட்டை அருகே மேலபழஞ்சூரில் 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு..

பட்டுக்கோட்டை அருகே மேலபழஞ்சூரில் ஆழ்துளை கிணறு அமைக்க பள்ளம் தோண்டியபோது 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மேலபழஞ்சூரில் கிணறு வெட்டும் பணி…

பருவமழை பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை ..

  சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பருவமழை பாதிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்…

மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கு நடிகர் கமல் டிவிட்டரில் நன்றி.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச சினிமா திரைப்படவிழாவில் முதல்வர் மம்தா அழைப்பை எற்று கலந்து கொண்டார். அப்பொது முதல்வர் மம்தாவையும் சந்தித்துப் பேசினார் இந்நிலையில் கமல்…

தமிழகம் முழுவதும் 81 காவல் ஆணையர்கள் இடமாற்றம்..

தமிழகம் முழுவதும் 81 காவல் ஆணையர்கள் மற்றும் உதவி காவல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி பிறப்பித்துள்ளார்.  

விஜய் சேதுபதிக்கு பாமக தலைவர் ராமதாஸ் வாழ்த்து..

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். இவர் தன் நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையானவர், அவர் இதை பல இடங்களில் நிரூபித்துள்ளார். இந்நிலையில் விஜய்…

கனமழை காரணமாக திருவாரூர்,நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.இது போல் நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை…

கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதாகவும், இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை…

தொலைபேசி இணைப்பக முறைகேடு: மாறன் சகோதரர்களை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு

சட்ட விரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட  7பேரையும் விடுவிக்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.   மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக…

412 போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் நவ.13ம் தேதி திறப்பு : அமைச்சர் செங்கோட்டையன் .

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகம் முழுவதும் வரும் 13-ம் தேதி முதல் அனைத்து தேசிய தேர்வுகளையும் எதிர் கொள்ளும் வகையில் 12-ம்…

சசிகலா மற்றும் உறவினர் வீடுகளில் 2-வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

சசிகலா மற்றும் உறவினர் வீடுகளில் 2-வது நாளாக தொடர்ந்து வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 147 இடங்களில் தொடரும் வருமானவரித் துறையினர் சோதனையில் ரூ.1012 கோடி…

Recent Posts