ஐ.ஏ.எஸ். தேர்வில் மோசடி செய்த ஐ.பி.எஸ்.அதிகாரி மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்..

ஐ.ஏ.எஸ். தேர்வில் மோசடி செய்த ஐ.பி.எஸ்.அதிகாரி மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் அக்.30-ல் நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் ஐ.பி.எஸ் அதிகாரி சபீர் கரீம் நவீன தொழில்நுட்பத்தை…

மாணவிகளுக்கு வழங்கும் இலவச சைக்கிள் டெண்டரில் முறைகேடு?..

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கும்…

ஆளுநரின் ஆய்வு ஆரோக்கியமனதல்ல : மு.க.ஸ்டாலின்..

கோவையில் ஆளுநரின் ஆய்வு ஆரோக்கியமனதல்ல என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மாண்புமிகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் நேற்றைய தினம் கோவை…

கோவையில் ஆளுநர் ஆய்வு : டிடிவி தினகரன் எதிர்ப்பு..

முதல்வர் பழனிச்சாமியின் அரசு, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, மாநிலத்தின் நலன்களை அடகு வைக்க துளியும் தயங்காது என்பதையே ஆளுனரின் ஆய்வு உணர்த்துகிறது. நீட் தேர்வு முதல், தொடர்ந்து…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் அணையர் 2-வது நாளாக நேரில் ஆஜர்..

உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்ற உத்தரவுபடி செப்டம்பரில் தேதி அறிவித்து நவம்பரில் தேர்தல் நடத்தாததைத் தொடர்ந்து திமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…

மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய விருப்பம்: ஆளுநர் பன்வாரிலால்

களத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தால்தானே அரசைப் பாராட்ட முடியும் என்று ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய…

தமிழக ஆளுநர் பன்வாரிலால் கோவையில் 2-வது நாளாக ஆய்வு..

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 2 நாள் பயணமாக பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளநேற்று கோவை வந்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் வளர்ச்சி…

தொண்டைமான் பெயர் விவகாரம் : சுஷ்மா ஸ்வராஜுக்கு ஸ்டாலின் கடிதம்..

சவுமியமூர்த்தி தொண்டைமான் பெயரை இலங்கை அரசு நிறுவனங்களில் உடனடியாக இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு திமுக…

இனி.. ஜாமின், முன்ஜாமீன் மனுக்களில் வழக்கறிஞர்கள் கையெழுத்து கட்டாயம் : உயர்நீதிமன்றம் உத்தரவு..

இனி..ஜாமின், முன்ஜாமீன் மனுக்களில் வழக்கறிஞர்கள் கையெழுத்திட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுக்களின் அனைத்து பக்கங்களிலும் வழக்கறிஞர்கள் கையெழுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பதிவெண், புகைப்படம், அடையாள அட்டை, பதிவுச்சான்று, முகவரிச்சான்று…

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்புத் தேதி அறிவிப்பு..

கல்லூரி மாணவர் சங்கர் (22), கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பலால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். அவரது மனைவி கெளசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது.…

Recent Posts