தமிழகம், புதுவையில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மலை பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வழக்கத்தை விட…

போலி டிவிட்டர் கணக்கு மூலம் தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார்..

ஆர்.கே. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து அமைச்சர் உதயகுமார் ட்விட்டரில் பதிவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் உதயகுமார்,’நான் தினகரனை வாழ்த்தவில்லை’ என மறுத்துள்ளார். ட்விட்டரில்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாள்: மு.க ஸ்டாலின் வாழ்த்து,,,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக நீதியை நிலைநாட்டவும், மதச்சார்பற்ற ஆட்சி அமையவும், நல்லகண்ணு தொடர்ந்து குரல்…

ஒகி புயல் பாதிப்பு ஆய்வு 8 பேர் கொண்ட மத்திய குழு 28-ந்தேதி தமிழகம் வருகை..

ஒகி புயல் பாதிப்புக் குறித்து ஆராய 8 பேர் கொண்ட மத்தியக் குழு வரும் 28-ந்தேதி தமிழகம் வரவுள்ளது.

ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் விநியோகித்த 4 பேர் கைது..

சென்னை ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் விநியோகித்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த டோக்கன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். டோக்கன் விநியோகித்த ஜான் பீட்டர்,…

பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன்..

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப்படுகின்றன என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் சமூக…

ஆழிப் பேரலையின் 13 ம் ஆண்டு நினைவு தினம் இன்று..

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி, சுபத்ரா தீவுகளிலிருந்து 150கிலோமீட்டர் தூரத்தில் இந்தியப்பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆழிப் பேரலைகள் இந்தியா, இந்தோனேசியா, இலங்கை…

தாராபுரம் அருகே பழனி பாதயாத்ரீகர்கள் மீது பேருந்து மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு..

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் பாத யாத்திரிரையாக பழனிக்கு சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை, தாராபுரம் அருகே உள்ள குப்பனங்கோவில் பகுதியில் அவர்கள் சாலையில் சென்று…

அரசியல் பிரவேசம் குறித்து 31-ந்தேதி அறிவிப்பேன் : ரசிகர் சந்திப்பில் ரஜினி தகவல்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம்…

டி.டி.வி.தினகரனுடன் சசிகலா புஷ்பா சந்திப்பு..

ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் இமாலய வெற்றி பெற்றார். இதனையடுத்து, எடப்பாடி அணியைச் சேர்ந்த வேலூர் எம்.பி செங்குட்டுவன், நேற்று டி.டி.வி.தினகரனைச் சென்று நேரில் சந்தித்தார்.…

Recent Posts