சென்னை புறநகரில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை புறநகரில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர் ஆகிய இடங்களில் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை…

அரசு பேருந்துகள் நடுவழியில் நிறுத்தம் : பயணிகள் தவிப்பு

நடுவழியில் பேருந்தை நிறுத்தியதால் ஓட்டுனரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. பணி முடிந்து வீடு திரும்புவோர், சலுகை கட்டண பாஸ்…

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் காலம் 6 மாதம் நீட்டிப்பு : அரசாணை வெளியீடு..

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தை 6 மாதம் கால நீட்டிப்பு செய்ததற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதியுடன் விசாரணை ஆணையத்தின் காலம் முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து…

எய்ம்ஸ் மருத்துவமனை : மத்திய,மாநில அரசுகளுக்கு : ஸ்டாலின் கேள்வி..

“மத்திய அரசின் 2017 – 2018 நிதி நிலை அறிக்கையின்படி ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள நிலையில் 2015 – 2016 மத்திய நிதி நிலை…

அவனியாபுரம் ஜல்லிகட்டு: இன்று கால்கோள் விழா உற்சாகம்..

மதுரை அவனியாபுரத்தில் வருகின்ற 14 ஆம் தேதி ஜல்லிகட்டு நடக்கவிருக்கும் நிலையில் , அதற்கு முன்னதாக கால்கோள் விழா இன்று நடைபெற்றது. தமிழர்களின் பண்பாடான ஜல்லிகட்டுக்கு தடை…

ஜெ., மரணம் விசாரணை: பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி- உதவியாளர் பூங்குன்றனுக்கு சம்மன்..

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஜெ.பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல் ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றம், மருத்துவர் சிவக்குமார், மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவுக்கு…

போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயா டிவி.யின் பழைய அலுவலகத்தில் வருமானவரி சோதனை

போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பரில் நடந்த வருமான வரி சோதனையின் போது பூட்டப்பட்ட அறைகளை…

ஜெ. நினைவு இல்லத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு..

ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்தும், இது குறித்து வெளியிடப்பட்ட தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில்…

ஜெ. நினைவு இல்லத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு..

ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்தும், இது குறித்து வெளியிடப்பட்ட தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில்…

கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு..

சென்னை அருகே கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிக நோக்கில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்புடன் கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.…

Recent Posts