வேட்டி என்பது தமிழரின் பாராம்பரியத்தில் வந்தது. வேட்டி அணிவோம் பெருமைப்படுவோம் நெசவாளர்களைப் பாதுகாப்போம்
Category: தமிழகம்
Tamil Nadu News
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : முடங்கியது மாட்டுதாவணி பேருந்து நிலையம்..
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மதுரையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒருங்கிணைந்த மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் தற்போது பேருந்துகள் இயங்காமல் வெறிச் சோடி…
போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு..
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட முக்கிய…
போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : ஸ்டாலின்.. ..
“அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடனும் முதலமைச்சர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும் – பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகமான தீர்வை காண வேண்டும்”…
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை..
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவருவதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில்*…
போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சவார்த்தை நடத்த வேண்டும் : அரசுக்கு கமல் வேண்டுகோள்..
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தமிழக முழுவதும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து, ட்விட்டரில், ’தமிழக முதலமைச்சர்,…
பொங்கலுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனையை தீருங்கள் : உயர் நீதிமன்றம் மதுரை கிளை..
போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போக்குவரத்த ஊழியர்கள் நேற்று இரவு முழுவதுமே பேருந்துகளை இயக்காமல் புறக்கணித்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்தனர்.இன்று காலை முதலே…
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: பேருந்து சேவை முடங்கியது..
தமிழகத்தில் அரசு பேருந்து சேவை பாதிக்கப்படாமல் இருக்க, தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். தமிழ்நாடு…
திருடனிடம் பிச்சை எடுக்கலாமா?: ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு கமல் கேள்வி..
சென்னை வெள்ளத்தில் அன்புடன் உதவி செய்த மக்கள் 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலைபோயுள்ளது பிச்சை எடுப்பதற்கு கேவலம் என்று ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கடுமையாக சாடியிருக்கிறார் நடிகர்…
பேச்சு தோல்வி: தொடங்கியது போக்குவரத்து தொழிலாளர்கள வேலை நிறுத்தம்!
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அதற்கான பலன்கள் வழங்கப்படாதது, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கடந்த ஆண்டு முதலே பல்வேறு கட்ட பேச்சுகள் நடந்து…
