தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது வழக்குப்பதிவு..

தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் ராஜகோபாலன்…

உள்ளாட்சித் தேர்தல் : புதிய மசோதா தாக்கல்..

மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மீண்டும் மக்களே தேர்வு செய்யும் வகையில் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது கவுன்சிலர்களின் பெரும்பான்மை அடிப்படையில் தலைவரைத்…

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி சிவனுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சிவனுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை மேலும் சிறப்பாக்க சிவனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

தமிழக சட்டப்பேரவை தொடங்கியது..

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கின. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று சட்டப்பேரவையில் தமிழக எம்எல்ஏக்களின் மாத ஊதியத்தை உயர்த்துவது தொடர்பாக சட்ட…

8-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்…

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 8-வது நாளாக இன்றும் தொடர்கிறது.2.47 காரணி ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்ட நிலையில் இன்று போராட்டம் வாபஸ்…

41வது சென்னை புத்தக் கண்காட்சி: அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

41வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புத்தகப் பிரியர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 41வது புத்தகக்…

2.44 காரணி ஊதிய உயர்வை ஏற்க சம்மதம்: உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தகவல்..

ஊதிய உயர்வு காரணியை ஏற்க சம்மதம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் 7வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை..

தமிழகத்தின் முக்கியப் பண்டிகையான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் ஜன.,12-ந்தேதி பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறையளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.  

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை இன்றே இயக்குங்கள்: உயர்நீதிமன்றம்..

அரசுக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே உள்ள பிரச்சனையை பின்னர் பேசி தீர்க்கலாம், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்றே பேருந்துகளை இயக்குங்கள் என்று உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஊதிய…

போக்குவரத்து ஊழியர்கள் சம்பளத்துக்காகப் போராடும் போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு தேவையா? : தினகரன் கேள்வி..

போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் ஊதிய உயர்வுக்காக போராடும்போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு தேவையா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் இன்று வெளிநடப்பு செய்த…

Recent Posts