சென்னையில்முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். அதுபோல் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் டெல்லி அலுவலகத்திலும்…
Category: தமிழகம்
Tamil Nadu News
பொங்கல் திருநாள் : நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து..
பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய…
போகி பண்டிகை : தமிழகம் முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்..
மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப பழைய பொருட்களை…
தரம் தாழ்ந்து கவிஞர் வைரமுத்துவை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது: ஸ்டாலின் கண்டனம்..
கவிஞர் வைரமுத்து மற்றும் தனியார் நாளிதழ் மீது மிரட்டு வகையில் கருத்துக்கள் தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெறுப்பு அரசியலுக்கு விதை தூவலாம்…
விரைவில் உள்ளாட்சி தேர்தல் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு..
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீ்ர்மானத்தின் மீது முதல்வர்…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்த்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி..
மதுரை அவனியாபுரத்தில் வரும் 16-ந்தேதி நடைபெறவுள்ள ஜல்லிகட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை தமிழக முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவனியாபுரம் ஜல்லிகட்டில்…
ஹெச்.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்..
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரைக்கு எதிராக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா மிகவும் கீழ்த்தரமாக வைரமுத்துவை விமர்சிருந்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா…
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் வாபஸ்..
8 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக வேலைநிறுத்தப்…
போக்குவரத்து தொழிலாளர் பிரச்னையில் மத்தியஸ்தராக ஓய்வுப்பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்
போக்குவரத்து தொழிலாளர்கள்-தமிழக அரசு இடையே பேச்ச வார்த்தை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள்…
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வாசல்முன் பழுதடைந்த பேருந்து ..
போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 8-நாட்களாக போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் முறையாக பயிற்சி பெறாத ஓட்டுனர்களை வைத்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.…
