அரியானாவில் பள்ளி குழந்தைகள் மீது குண்டர்கள் தாக்குதல் : ஸ்டாலின் கண்டனம்..

பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு என்கிற போர்வையில் பள்ளிக் குழந்தைகள் வாகனம் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசு இதை கண்டும் காணாமல்…

29 ஆண்டுகால பாஜக கூட்டணி முறிவு: 2019 தேர்தல்களில் தனித்து களமிறங்கும் சிவசேனா..

பாஜகவுடன் தனது கூட்டணியை சிவசேனா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன், சிவசேனா நீண்ட கால கூட்டணியில் இருந்து வருகிறது. தற்போது தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில்…

குட்கா வழக்கில் சிபிஐயிடம் விசாரணையை அளிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? : உயர்நீதிமன்றம் கேள்வி..

குட்கா வழக்கு விசாரணையை சிபிஐயிடம் அளிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விசாரணையின் போது தமிழக அரசு வக்கீலிடம் தலைமை நீதிபதி…

அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க கமல் திட்டம்..

`நாளை நமதே’ என்ற பெயரில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அவரது அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து…

தமிழ்தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் தியானம் செய்தது தவறு இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ..

தமிழ்தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் தியானம் தான் மேற்கொண்டார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். மேலும் விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை…

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து 5வது நாளாக வலுக்கும் மாணவர்கள் போராட்டம்..

மதுரையில் மதுரா கல்லூரி மாணவர்கள் 500 பேர் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.பேருந்து கட்டணத்தை அரசு உடனே திரும்பப் பெற வலியுறுத்தி காரைக்குடியில் தனியார்…

பழனி தைப்பூச திருவிழா: திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிப்பு..

புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலில் வரும் 31.01.2018 அன்று தைப்பூசத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் வினய் அறிவித்துள்ளார்.…

மொழிகளில் மூத்த தமிழை மடாதிபதி ஒருவர் அவமதித்துள்ளார்: பாரதிராஜா..

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். வைரமுத்துவை அநாகரிகமாக பேசியவர்கள் தமிழுக்கு அவமதிப்பு ஏற்படும் போது குரல் கொடுப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.…

விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் : திருமாவளவன் ஆவேசம்..

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்காத விஜயேந்திரர் விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள கண்டன அறிக்கை: ’’சென்னையில் (23.1.2018) நேற்று நடந்த…

சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் : கி.வீரமணி கண்டனம்..

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர்…

Recent Posts