முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண் அறுவை சிகிச்சை..

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று கண்ணில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  கண்ணில் புரை ஏற்பட்டதால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, அவர் நேற்று போரூர் ராமச்சந்திரா…

ஸ்கூட்டர் மானியம் :ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அலைமோதும் பெண்கள் கூட்டம்..

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் ரூ 25 ஆயிரம் மானிய விலையில் இருசக்கரவாகனம் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில்…

பொது, தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை

பொது, தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்தள்ளது.

கொள்ளையடிக்க துணைவேந்தர்களையும் பயன்படுத்தும் நிலைமை தமிழகத்தில் உள்ளது: ஸ்டாலின்..

கொள்ளையடிக்க துணைவேந்தர்களையும் பயன்படுத்தும் நிலைமை தமிழகத்தில் உள்ளது என்று தருமபுரியில் நடந்த திருமண விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து : விசாரணைக்குழு அமைப்பு..

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து சம்பவம் குறித்து விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவில் இருப்பர். தீ விபத்துக்கான காரணம் குறித்து…

கோவை பாரதியார் பல்கலைக்கழக் கழக துணை வேந்தர் கைது..

பேராசியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடமிருந்து ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக் கழக துணை வேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்துள்ளனர்.…

பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை..

சென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்,பொது செயலாளர் க.அன்பழகன் மற்றும் திமுக தலைவர்கள் , மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின்…

பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை..

சென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவுதினத்தை முன்னிட்டு மலர்வளையம் வைத்து மரியாதை…

பட்ஜெட்டில் புதுமை என்பது இந்தியில் படித்ததுதான்: கி.வீரமணி ..

மத்திய அரசின் பட்ஜெட்டில் புதுமை என்பது இந்தியில் படித்ததுதான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு பா.ஜ.க.…

ஓட்டுநர் ராஜா மீண்டும் கட்சியில் இணைப்பு: முக்கிய பதவி தந்தார் ஜெ.தீபா..

ஜெ.தீபா பேரவையிலிருந்தும், ஒட்டுநர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்ட ராஜா மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டு முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள்…

Recent Posts