தமிழகத்தில் 2 நாட்களுக்கு 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு …

தமிழகத்தில் வடகிழக்கு பருவமலை வரும் 20ம் தேதி தொடங்கும் என எதிர்பார்த்தநிலையில் தற்போது தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.இன்றும், நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய…

காரைக்குடி அருகே குடிநீர் தொட்டி பணியில் மிஞ்சிய மண் சாலை போட திருட்டு : வட்டாசியர் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் கே.வி.எஸ் நகர் முதல் வீதியில் பாண்டியன் நகர் வரை பதினான்காவது நிதிக்குழு சார்பில் புதிய சாலை அமைக்கும்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,688 சிறப்பு பேருந்துகள் : அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி…

காரைக்குடியில் அதிமுக தொண்டர்களின் குமுறல்: கண்டுகொள்வாரா எடப்பாடி…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக தொண்டர்கள் நகர செயலாளார் மெய்யப்பனின் தொடர் புறக்கணிப்பால் மனம் கொதித்து உள்ளனர்.காரைக்குடிக்கு அன்மைக்காலமாக வருகை புரியும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும்…

இந்தியை பயிற்று மொழியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சி அரசியல் சட்டத்திற்கு எதிரானது : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

“இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியை பயிற்று மொழியாக்கும்…

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றியஅரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு…

திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பங்கு குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றசாட்டியுள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,…

வடகிழக்கு பருவமழை அக்., 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம் தகவல்..

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை…

2023 -ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வு :தமிழக அரசு நடத்தும் இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமை சேவைகள் பயிற்சி மையத்தில் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி யில் சேர விரும்புகிறவர்களுக்கான விண்ணப்பங்களை…

கோட்டையூர் பேரூராட்சி 4வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் திருமதி.பொன்னழகு மணி பாஜகவில் இணைந்தார்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள கோட்டையூர் பேரூராட்சியில் 4வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் திருமதி.பொன்னழகு மணி அவர்கள் இன்று பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட தலைவர்…

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..

வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில்அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு,…

Recent Posts