தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு…

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக்கூடும்.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி…

கூட்டுறவுத்தறை செயலாளராக உள்ள இராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு …

தமிழக அரசின் கூட்டுறவுத்தறை செயலாளராக இருந்து வருகின்ற இராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் சுகாதாரத்துறை…

வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது..

தென் மேற்று வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவுள்ளது. இது சென்னைக்கு தென் மேற்கே 690 கி.மீ தொலைவில்…

புதிய வகை கரோனா : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

சீனா,அமெரிக்காவில் பரவிவரும் ஒமைக்ரான் பி.எஃப்-7 என்ற புதிய வகை கரோனா தொற்றால் உலகம் முழுவதும் மிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்மையில் இந்தியாவிலும் இந்த வகை கரோனா கண்டறியப்பட்டது.…

சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்…

சென்னை மாநகர் போக்குவரத்து கழக பஸ்களில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள்…

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை : உயர்நீதிமன்றம் ..

தமிழக மின்சார வாரியம் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளிலும் ஆதாரை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை சென்ன…

அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..

சென்னையில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது தொடங்கியது.…

பேராசிரியர் க. அன்பழகன் “நூற்றாண்டு நினைவு வளைவு, கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

பள்ளி கல்வித்துறையின் டிபிஐ வளாகத்துக்கு க.அன்பழகன் பெயர் வைக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் வளைவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில்…

காரைக்குடியில் மாயமான 13 வயது இரு பள்ளி மாணவிகளை 4 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை :குவியும் பாரட்டுகள்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாயமான 13 வயது இரு பள்ளி மாணவிகளை 4 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினருக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன. கூடுதல் மாவட்ட காவல்துறை…

காரைக்குடி அருகே புதுவயலில் ஆளும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயலில் அதிமுக சாக்கோட்டை ஒன்றியம் சார்பில் மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க இடைக்கால பொதுச்…

Recent Posts