“தமிழக மக்கள் அனைவரும் சிக்கனமான வாழ்க்கை மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொருட்டு, இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற்று, வளமடைந்து, வாழ்வாங்கு…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை மசோதா : ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி…
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டு : நவ., 1, முதல் மிக கனமழை எச்சரிக்கை..
நவம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில்…
தமிழகம்,புதுவையில் நாளை மறுநாள் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை..
தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தமிழகம்,புதுவையில்வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது…
ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு :பொதுப்பிரிவினருக்கு 45- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு…
ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்தில் இதர பிரிவினருக்கான வயது உச்ச…
வங்ககடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு:சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…
தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.வளி மண்டல சுழற்சியால்…
அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்த விவாதம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்..
அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்த விவாதம் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக அதிகாரிகள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை…
ஆ.ராசாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் …
இந்து மதம் மற்றும் இந்துக்கள் சூத்திரன் குறித்து மனுதர்மத்தில் சொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி ஆ.ராசா பேசியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடக்கப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு…
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு போராட்டம்: தற்காலிகமாக வாபஸ்: 13 கிராம மக்கள் முடிவு..
சென்னை அருகே பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையின் இரண்டாவது விமான…
இந்தி எந்த வடிவில் வந்தாலும் எதிர்போம்: ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..
இந்தியை திணிக்க முயன்றால் டெல்லிக்கு சென்று போராடுவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு, ஒரே நுழைவு தேர்வு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய…
