சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மாமல்லபுரம் செல்ல திட்டமிட்டுள்ளார். 2018 ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைக்க மோடி நாளை தமிழகம் வருகிறார். காலை 9.25-க்கு…
Category: தமிழகம்
Tamil Nadu News
சென்னை எழும்பூரில் பாமக ரயில் மறியல் போராட்டம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாமக இன்று மாநில அளவில் முழுயடைப்பு போராட்டம் நடத்திவருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக பாமகவினர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில்…
’வன்முறைக் கலாசாரத்தைக் கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து’: ரஜினி ..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று சென்னையில், ஐபிஎல் போட்டிக்கு எதிராகப்…
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை..
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து…
காவிரி உரிமை மீட்பு : ஸ்டாலின் 5வது நாளாக நடைபயணம்..
காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்பில் தொடங்கினார் எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின். தற்போது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் 5வது நாளாக காவிரி உரிமை மீட்பு…
அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்..
அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், வி.சேகர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.…
சேப்பாக்கம் மைதானத்தினுள் பொங்கிய ரசிகர்கள் : வீரர்கள் மீது காலணி வீச்சு..
காவிரி போராட்டம் நடைபெறும் இந்த வேளையில் ஐபிஎல் போட்டிகள் வேண்டாம் என தமிழக கட்சிகள் இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன கோரிக்கைகளை புறந்தள்ளியது ஐபிஎல் நிர்வாகம்.மைதானத்தை சுற்றி கடுமையான…
சேப்பாக்கம் மைதானத்தின் உள்ளே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் ரசிகர்..
சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகள் கடும் போராட்டம் நடத்தி வரும்நிலையில் வீரர்கள் மைதானத்துக்குள் வந்துவிட்டனர். ரசிகர்களும் மைதானத்துக்குள் வரத் தொடங்கிவிட்டனர். இந்த…
கிளர்ந்தெழுந்து வந்த போராட்டக்காரர்கள் : பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் கைது..
ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அணியணியாய் வரும் போராட்டக்காரர்களை தடுத்து கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். காவிரி மேலாண்மை…
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி: டிடிவி.தினகரன் கண்டனம்
ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், வி.சேகர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.…
