சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை 10 மணிக்கு, SC/ST மக்களுக்கு எதிரான வன்கொடுமை சட்ட நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து, திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
Category: தமிழகம்
Tamil Nadu News
மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய குற்றச்சாட்டு: பேராசிரியை பணியிடை நீக்கம்..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கலைக்கல்லூரியில் மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, பேராசிரியையை ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்…
கொங்கு மண்டலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கமல் திட்டம்..
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொங்கு மண்டலத்தில் மே 11,12,13 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை…
தென்மாவட்டங்களில் பரவலாக மழை
தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த வருகிறது.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம், கொட்டாரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இது போல் ராமேஸ்வரம் மற்றும் சுற்று…
சா.கணேசன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..
சென்னை முன்னாள் மேயர் சா.கணேசன் மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். குறைகளை நேரில் அறிந்து உடனுக்குடன் தீர்த்துவைத்து மக்கள் மேயர் எனப் பெயர் பெற்றவர்…
தேனி, திண்டுக்கல், நீலகிரி உட்பட 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..
தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தென் தமிழக மீனவர்கள்…
சென்னை முன்னாள் மேயர் சா.கணேசன் காலமானார்..
சென்னை மாநகரின் முன்னாள் மேயரும், தி.நகர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சா.கணேசன் நேற்றிரவு காலமானார். தி.மு.க.வில் தலைமைநிலையச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தி -ருக்கிறார்.…
மதுரையில் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் 5 பேர் தீக்குளிக்க முயற்சி..
தங்கள் மகன்கள் மீது போலீசார் பொய்வழக்கு தொடருவதாகவும் எண் கவுண்டரில் கொல்ல முயற்சிப்பதாக குற்றம் சாட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைச்சர் உதயகுமார் முன்னிலையில்…
தமிழ் புத்தாண்டு : பிரதமர் மோடி வாழ்த்து..
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.…
பாடகர் கோவனுக்கு நிபந்தனை ஜாமீன் ..
திருச்சியில் பிரதமர் மோடியை விமர்சித்துப் பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவனைப் போலீஸார் கைது செய்தனர். திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு,…
