கோவை குடிநீர் குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

கோவை மக்களுக்கு குடிநீர் வினியோகம் வெளிநாட்டு கம்பெனிக்கு வழங்கப்பட்டதாக தவறான தகவலை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். கோவை மாநகர மக்களுக்கு…

அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் எதிர்ப்பு இன்றி நிறைவேறியது. மாநில அணைகளை…

ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர அனுமதி : மாணவர்கள் போராட்டம் வெற்றி..

மாணவர்களின் பாசப்போராட்டத்தின் எதிரொலியாக ஆசிரியர் பகவானின் அதே பள்ளியில் பணியை தொடர பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. திருவள்ளூரில் மாவட்டம் பள்ளப்பட்டு அருகே உள்ள வெள்ளியகரம் அரசு…

இல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..

தன்னைப் பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை என இல்லாத அதிகாரத்தை வைத்து ஆளுநர், மக்களை மிரட்டுகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி…

பசுமை வழிச் சாலை திட்டம்: பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா? – ராமதாஸ் கேள்வி..

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்தை அனுமதிப்பது தொடர்பாக மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாரா என, பாமக நிறுவனர் ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.…

நீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்?: தலைமை நீதிபதி கேள்வி..

உயர்நீதிமன்றம் உத்தவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வியெழுப்பியதுடன். இன்று கூட நான் வரும் வழியில் பேனர் இருப்பதை பார்த்தேன்…

மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு..

சட்டப் பேரவையில் ஆளுநர் பற்றி பேச முயற்சித்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேரவை வளாகத்தில்…

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி..

மூன்றாவது அணியில் தி.மு.க. ஒரு போதும் இடம் பெறாது. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று தி.மு.க.வின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார். தி.மு.க.வின்…

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜர்..

வெளிநாடுகளில் சொத்து வாங்கியதை மறைத்ததாக வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். கார்த்தி சிதம்பரம், நளினி, ஸ்ரீநிதி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு…

மிரட்டல் போக்கை தமிழக ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் : வைகோ கண்டனம்

தமிழகம் மாநிலம் முழுவதும் ஆய்வு செய்வது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் அறிக்கை ஆணவமா? அதிகார…

Recent Posts