பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வரை இணையத்தில் வெளியாகவில்லை இதனால் விண்ணப்பித்த மாணவர்கள் தவித்து வருகின்றனர். பிற்பகல் 12மணிக்கு தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையத்தில்…
Category: தமிழகம்
Tamil Nadu News
கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 15,000 கனஅடி நீர் திறப்பு…
கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2284 அடி உயரத்தில் கபினி அணை உள்ளது, தற்போது அணையில்…
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : ஜூலை 1 முதல் கலந்தாய்வு..
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1ல் முதற்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப்…
மதுரை எய்ம்ஸ் வெற்று அறிவிப்பா? அதிர்ச்சியூட்டும் ஆர்.டி.ஐ தகவல்..
ஆர்.டி.ஐ தகவல் மூலம் மதுரை எய்ம்ஸ் அறிவிப்பு குறித்து அதிர்ச்சிகர செய்தி கிடைத்துள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்…
நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் மன்சூர் அலிகான்!
நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – சேலம் இடையா தொடங்கவுள்ள 8 வழிச்சாலைக்கு எதிராக நடிகர் மன்சூர் அலிகான்…
தமிழகத்தில் இரட்டை ஆட்சி: ஸ்டாலின் விளாசல்
தமிழகத்தில் ஆளுநர் ஒரு பக்கமும், முதலமைச்சர் பழனிசாமி மறுபக்கமும் என இரட்டை ஆட்சி நடைபெற்று வருவதாக திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் சாடியுள்ளார். பேரவையில் புதன்…
2018-19ல் 3 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு : தமிழக அரசு
2018 -19-ஆம் நிதியாண்டில் 3 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
நீங்க சொன்ன எதையும் அரசு செய்யலீங்க…: உயர்நீதிமன்றத்தில் ஐஜி பொன்.மாணிக்கவேல் புகார்
சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்புக் குழுவுக்கு தமிழக அரசு எந்த ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என ஐஜி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க…
தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான வழக்கை ரத்து செய்தது : சென்னை உயர்நீதிமன்றம்..
தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பணமதிப்பிழப்பு…
உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப அரசாணை வெளியீடு…
தமிழகத்தில் அரசுக் கலை கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை,…
