கருணாஸுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல்..

திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகருமான கருணாஸை அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில்…

அவதூறு வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை…

நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…

மத்திய, மாநில அரசுகள் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி…

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் : முதல்வர் அறிவிப்பு..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சந்திப்பு

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சரத்பவார் மகள் சுப்ரியா சந்தித்துள்ளார். முக.ஸ்டாலினை சரத்பவார் மகள் சுப்ரியா சந்தித்த போது கனிமொழி எம்பியும் உடனிருந்தார்.  

ரபேல் ஒப்பந்தம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிப்பது மோடியின் கடமை: ஸ்டாலின்…

ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை எழுந்து…

தமிழகம்,புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் எச்சரிக்கை..

வங்கக்கடல் பகுதியில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் குழு இன்று முதல் ஆய்வு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு இன்று முதல் 3 நாள் ஆய்வு செய்ய உள்ளது. தூத்துக்குடி மக்களின் தொடர்…

இறக்குமதி மணல் விற்பனைக்கான முன்பதிவு தொடங்கியது: யாருக்கெல்லாம் கிடைக்குமோ?

தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள இறக்குமதி மணல் விற்பனைக்கான முன்பதிவு மாலை 4 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசு மணல் இணையசேவை மூலம் இதற்கான முன்பதிவைச் செய்யலாம் என…

ஆயத்தம் இல்லாமல் எதையும் செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை : கமல்..

ஆயத்தம் இல்லாமல் எதையும் செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். நடிகர் கருணாஸ் சர்ச்சை பேச்சு குறித்து கருத்து…

Recent Posts