நான் எதற்கும் பயந்து ஓடமாட்டேன். என் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை நீதிமன்றம் மூலம் எதிா் கொள்வேன் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளாா். நான் எதற்கும்…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்…
ஜெயலலிதா-ன் ‘தி அயன் லேடி’ வாழ்க்கை வரலாறு பட போஸ்டர் வெளியீடு…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பெயர்…
சென்னையில் ஹில்டன் ஹோட்டலில் தீ விபத்து : 6 பேர் காயம்..
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். சமையலறையை சுத்தம் செய்யும் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த…
காரைக்குடி அருகே வங்கியில் ரூ.1.20 கோடி மோசடி ..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் ஐஓபி வங்கியில் ரூ.1.20 கோடி மோசடி புகாரில் ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. நெல் மூட்டைகளை காண்பித்து ஐஓபி வங்கியில்…
தமிழிசை வரலாறு அறிந்து வாய் திறக்க வேண்டும் : திமுக அறிக்கை….
கறைபடிந்த ராஜபக்சேவின் கரங்களை அங்கு சென்று முகர்ந்தாரே மோடி? அதே ராஜபக்சேவையும் அவர் மகனையும் கடந்த வாரம் டெல்லிக்கு வந்தபோது அகமகிழ்ந்து வரவேற்றாரே? வரலாறு தெரியாத தமிழிசை…
இரு சக்கர வாகனங்களில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும்…
போலி கணக்கு மூலம் மின்சார துறையில் ரூ 9.17 கோடி ஊழல் :ஸ்டாலின்..
மின்துறையில் போலியான – பொய்யான கணக்கு காட்டி 9.17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது முதற்கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது. எனவே சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்றும்…
கோவை: பெண் பணியாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் கல்லூரி தாளாளர்…
கோவையில் உள்ளது எஸ்என்எஸ் தனியார் கல்லூரி . இக்கல்லூரியின் நிர்வாக இயக்குநராக சுப்பிரமணியம் இருந்து வருகிறார். இவர் அந்த கல்லுரியில் வேலை பார்க்கும் பெண்களிடம் தொடர்ந்து பாலியல்…
பாரளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் சென்னையில் திறப்பு
பாரளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்களை விசாரிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றத்தை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி ரமேஷ் திறந்து வைத்தார்.…
