பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பொதுத்துறை வங்ககிகளை இணைக்கும் அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வெவ்வேறு தளங்களில் வாழவேண்டிய தவளையும் எலியும், எப்படி ஒன்றாக வாழ முடியாதோ அதேபோல…

ஈபிஎஸ், ஓபிஎஸ்சுடன் ஒரே மேடையில் ஸ்டாலின், கனிமொழி: இது தமிழகம் தானா?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஓரே மேடையில், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, டி.டி.வி தினகரன் ஆகியோர் பங்கேற்கப் போகின்றனர் என்றால் உங்களால்…

மலேசிய மணல் நாளை முதல் விற்பனை …

மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இடைத்தரகர்கள் இல்லாமல் ஆன்- லைன் மூலம் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்துள்ளது. ஆன்-லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு…

தமிழக ஆளுநருடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு..

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டை பெற்று தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு…

மண்டல கிராமப்புற வங்கிகள் இணைப்பு : மத்திய அரசு ஆலோசனை…

பொதுத் துறை வங்கிகளுடன், மண்டல கிராமப்புற வங்கிகளை இணைப்பது பற்றி, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த வங்கிகளின் எண்ணிக்கையை, 56லிருந்து, 36 ஆக குறைக்கவும் முடிவு…

அதிமுக அரசுக்கு எதிராக அக்.3, 4-ல் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள்…

அதிமுக அரசுக்கு எதிராக அக்டோபர் 3 மற்றும் 4-ம் தேதி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கமிஷன்-கலெக் ஷன்- கரப்ஷன் என ஊழல்…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்: நீதிபதி தருண் அகர்வாலா!..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த முன்னாள் நீதிபதி தருண் அகர்வாலா, பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை குறித்து…

மலேசிய மணல் எண்ணூர் துறைமுகம் வந்தடைந்தது..

மலேசியாவில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு கப்பலில் வந்த 56 ஆயிரம் மெட்ரிக் டன் மணலை இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க…

ஆயுஷ்மான் பாரத் – தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..

இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு…

கருணாஸுக்கு ஒரு சட்டம் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? : ஸ்டாலின் கேள்வி

சட்டமன்ற உறுப்பினர் வரம்பு அறிந்து பேசவேண்டும், அதே வேளையில் கருணாஸை கைது செய்துள்ள போலீஸார் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாதது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.…

Recent Posts