தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாநிலம் முழுவதும் தற்காலிக பணிக்காக விண்ணப்பிப்பவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை…
Category: தமிழகம்
Tamil Nadu News
பெரியார் பேருந்து நிலையம் மூடல் : தற்காலிகமாக பேருந்துகளை நிறுத்த 9 இடங்கள் தேர்வு..
மதுரை பெரியார் பேருந்து நிலையம் மூடப்படுவதை அடுத்து, இன்று முதல் 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி…
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பேருந்து நிலையம் அருகே சாலைமறியல்
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பேருந்து நிலையம் அருகே சாலைமறியலில் மதிமுக, த.பெ.தி.க, மே17 இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். சமூகநீதியை…
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..
மதுரை தோப்பூரில் 1240 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி மதுரையில் அடிக்கல் நாட்டினார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர்…
முதல்வர் எங்களை அழைத்து பேசும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும்: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்..
முதல்வர் எங்களை அழைத்து பேசும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் கூறினார் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது…
வாக்களிக்கும் உரிமை எதிர்காலத்தை வடிவமைக்கும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது : கமலஹாசன் ..
நமது ஆசை பட்டியலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உயர்ந்த இடத்தில் வைக்கவும் என்று கமலஹாசன் கூறியுள்ளார். வாக்களிக்காததால் ஏற்படும் விளைவுகளை நாம் இப்போது அனுபவிக்கிறோம் என்றும் வாக்களிக்கும்…
கரூா் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம்..
அமமுகவில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியை கரூா் மாவட்ட பொறுப்பாளராக நியிமித்து கட்சியின் பொதுச்செயலாளா் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா். தகுதி நீக்கம் செய்யப்பட்ட…
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு; ஒரு ‘மாயமான் காட்சி’: ஸ்டாலின்..
“2015-ல் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் படு தோல்விகளை, வண்ண மயமான தோரணங்களாகவும், ஆடம்பர வரவேற்பு வளைவுகளாகவும், மிகுந்த பணச்செலவிலான விளம்பரங்களாகவும் அமைத்து, கொலை-கொள்ளை புகார்…
தொகுதி பங்கீடு குறித்து பேச தி.மு.க. விரைவில் அழைக்கும் : திருமாவளவன்..
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. தங்களை விரைவில் அழைக்கும் என்று தொல்.திருமாவளவன் தொிவித்துள்ளாா். மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும்…
டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை வழங்க இயலாது : தேர்தல் ஆணையம்..
திருவாரூர் இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த…
