இளையராஜா-75 நிகழ்ச்சிக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..

இளையராஜா-75 நிகழ்ச்சிக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது…

மேகேதாட்டு அணையை தேசிய சிக்கலாக்கும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும்: ராமதாஸ்…

மேகேதாட்டு அணையை தேசிய சிக்கலாக்கும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி…

மக்களவைத் தேர்தல்: பிப்.,4 முதல் விருப்ப மனு அதிமுக அறிவிப்பு..

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அதிமுக பிப்.,4 முதல் 10 ந் தேதி வரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப் பங்களை வரவேற்று அதிமுக தலைமை…

சிறுபான்மை பள்ளிகளுக்கான தமிழக அரசின் அரசாணை ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவிகித சிறுபான்மை மாணவர்களை கட்டாயம் சேர்த்தால் தான் சிறுபான்மை அந்தஸ்து என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து 140…

குறைந்தபட்ச வருமானத் திட்டம் ஒரு மைல்கல் : ராகுல் வாக்குறுதிக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

எது எப்படி வந்தாலும், அடுத்து தமிழகத்தை ஆட்சி செய்யவிருக்கும் கட்சி, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லவிருக்கும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்ற நம்பிக்கையில்…

பேராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்..

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பழைய…

தற்காலிக ஆசிரியர்கள் நாளை முதல் பணி நியமனம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்தது.…

பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து 66 போலீஸ் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு

பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 66 போலீஸ் அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். போலீஸ் அதிகாரிகளை பொன்.மாணிக்கவேல் தரக்குறைவாக நடத்துவதாகவும், தங்களுடையை விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாகவும் அவர்கள் மனுவில்…

பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுககுப் பதிலாக தற்காலிக ஆசிரியரை நீக்க தமிழக அரசு உத்தரவு..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்கள் 448 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை…

திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை,பணம்,கொள்கை…

திருச்சி அருகே சமயபுரம் டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பூட்டை உடைத்து நகை,பணம்,கொள்கை போய்வுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெல்டிங் மூலம் லாக்கரை உடைத்து மர்ம நபர்கள்…

Recent Posts