மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற காவளாலி கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக வெளியான வீடியோ விவகாரத்தில் தொடர்புடையவர்களை சிபிஐ விசாரிக்க…
Category: தமிழகம்
Tamil Nadu News
‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடத்தப்படும் : விஷால் பேட்டி..
இளையராஜா 75 இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், வருகிற பிப்ரவரி மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இளையராஜா 75…
அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…
கோடநாடு விவகாரம்: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் பழனிசாமி வழக்கு..
கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்…
தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..
தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. எல்கேஜிக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கு எதிரான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை…
சென்னை – ஜப்பான் நேரடி விமான சேவை : உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் அதிகாரி..
வரும் அக்டோபர் மாதம் முதல் சென்னையில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு நேரடி விமான சேவை துவங்க உள்ளதாக ஜப்பான் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த சேவை மூலம்…
அரசு ஊழியர்கள் – ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுக: வைகோ
அரசு ஊழியர்கள் – ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..
உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள்…
2019 நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைப்பு..
2019 நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைத்துள்ளது. அதனை அடுத்து மக்களவை தேர்தல் தொடர்பாக தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக…
தமிழக காவல்துறையில் புதிய முயற்சி: மாணவர் காவல் படை தொடக்கம்
தமிழக காவல்துறையில் முதன்முதலாக மாணவர் காவல் படை தொடங்கப்பட்டுள்ளது. இதை சென்னை காவல் ஆணையர் மற்றும் சென்னை ஆட்சியர் தொடங்கி வைத்தனர். குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் வேளையில்…
