ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் சொர்க்கவாசலான பரமபதவாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது. விழாவில் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும்,…

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை திமுக உள்பட எதிர்கட்சிகள் புறக்கணிப்பு ..

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு…

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் :ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்ட முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார். தமிழக அரசின் நலத்திட்டங்களை விவரித்த வருகிறார்.

நிமிட செய்திகள்…

நிமிட செய்திகள் *இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி.. *தமிழக சட்டப்பேரவை இன்று திங்கள்கிழமை கூடுகிறது. *2020-ஆம்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு?..

தமிழகத்தில் அண்மையில், வெளியான குரூப் – 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்,…

சங்கராபுரம் ஊராட்சி தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை..

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ள்ளது. அன்மையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தேவி…

நெல்லை கண்ணன் என்ன தீய செயலை செய்தார்?: ப.சிதம்பரம் கருத்து

என்ன தீய செயலை அவர் செய்தார் என்று பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : அதிக இடங்களில் திமுக வெற்றி..

டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில், 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளியாகி வருகின்றன. வியாழக்கிழமை…

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..

கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல்களின் வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதலே தொடங்கியது.…

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை..

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை (ஜன. 2) எண்ணப்பட உள்ளன. 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடந்த தோ்தலில் 2.30…

Recent Posts