தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குட முழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பிப்ரவரி.5-ம் தேதி திருக்கடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த பெரிய…
Category: தமிழகம்
Tamil Nadu News
திருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா வெகு…
நடப்பு இணைய வாசகர்களுக்கு தமிழ் புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்..
நடப்பு இணைய வாசகர்களுக்கு தமிழ் புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்..
மதுரையில் பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை
மதுரையில் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டும் என வந்த மிரட்டலை அடுத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறையில்…
ஆருத்ரா தரிசன விழா : திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்றது..
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிதம்பரம் நடராஜர் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள முக்கிய சிவலாயங்களில் வெகு விமர்சையாக இன்று அதிகாலை முதல் ஆருத்ரா தரிசன…
உள்ளாட்சி தொடர்பான சிசிடிவி பதிவை சமர்பிக்க தடை..
அன்மையில் டந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கையில் எடுக்கப்பட்ட சிசிடிவி பதிவுகள் சிலவற்றை சமர்பிக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.
43-ஆவது சென்னை புத்தகக் காட்சி : முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்…
தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் சென்னையில் 43 -ஆவது புத்தகக் காட்சியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மாலை தொடக்கி…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 29,213 சிறப்பு பேருந்துகள் …
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் 29,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில்…
43-வது புத்தக கண்காட்சியை ஜன.9-ல் தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்
சென்னை நந்தனத்தில் ஜன.9-ல் 43-வது புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். கண்காட்சியில் புத்தக வெளியீட்டு நிகழ்வும் நடக்கிறது. புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம்…
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு?..
தமிழக அரசு பணிக்காண தேர்வுகளை தமிழக அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி )நடத்திவருகிறது. அன்மையில் வெளியிட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுவந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4…
