கோவை அவினாசி சாலையில் பிரபல விஞ்ஞானி GD நாயுடு கார் மியூசியம் மற்றும் அறிவியல் அருங்காட்சியம் அமைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பார்வையிட்டு வருகின்றனர்.…
Category: தமிழகம்
Tamil Nadu News
நெல்லை கண்ணனைக் கைது செய்யவேண்டும்: மெரினா அருகே பாஜக சாலை மறியல்…
நெல்லை கண்ணனைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினர் சென்னை மெரினா அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு, ஹெச்.ராஜா,…
தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வுமையம்
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அக்டோபர் முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் தமிழகம்…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 ம் தேதி தேரோட்டமும், 10ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடக்க உள்ளது. பஞ்சபூதங்களில் ஆகாயத்தலமான…
ஆரணி அருகே சேவூரில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் ..
ஆரணி அருகே சேவூரில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்குவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக…
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜன., 2 ஆம் தேதி நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்..
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி 2 ஆம் தேதி நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க…
ஊரக உள்ளாட்சி தேர்தல் : காலை 11 மணி நிலவரப்படி 24.08% வாக்குகள் பதிவு ..
ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி வாக்கில் 24.08% வாகக்கு பதிவாகியுள்ளதாக மாநில…
உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு..
உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரி ஆர்எஸ்எஸ் பாரதி…
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது..
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையான விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 6ஆம்…
ஊரக உள்ளாட்சி தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி 10.4% வாக்குகள் பதிவு
ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 10.4% வாக்குகள் பதிவு : மாநில…
