இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் சமீபத்தில் நடைபெற்ற டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள்…
Category: தமிழகம்
Tamil Nadu News
தி.மு.கவிலிருந்து கே.பி.இராமலிங்கம் நீக்கம்…
திமுகவிலிருந்து கே.பி.இராமலிங்கம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரிடமிருந்த விவசாய அணி செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா உறுதி : பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்வு
தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: இதுவரை…
அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக பயன்படுத்த மு.க.ஸ்டாலின் ஒப்புதல்…
அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக பயன்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். ஸ்டாலினின் கடித்தை, மாநகராட்சி ஆணையரிடம் எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன்,…
சித்த மருத்துவம் கரோனாவை குணப்படுத்துமா? : ஆய்வுக்குழு அமைத்தது தமிழக அரசு
கரோனாவை பாரம்பரிய சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ முறையில் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத்…
‘மஞ்சளும் வேப்பிலையும் கரோனாவிலிருந்து காப்பாற்றாது’…
சுஜாதாவின் நகரம் சிறுகதை படித்திருப்பீர்கள்தானே? எளிய மக்களுக்கான நம்பிக்கையை அரசாங்கம் தருமா? சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலத்தை பார்த்திருக்கிறீர்கள்தானே? கொரானா ஊரடங்கு இருக்கும் இந்த அசாதாரண…
திமுக விவசாய அணி மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கம்..
திமுக விவசாய அணி மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கப்பட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட…
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு..
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நாடு…
தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா உறுதி, எண்ணிக்கை 67 ஆக உயர்வு..
தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நேற்று வரை தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில்,…
கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின்…
கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரோனா நோற்று தொற்றுப் பாதிப்பை சமாளிக்க உதவிடும்…
