தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச்…
Category: தமிழகம்
Tamil Nadu News
மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மக்களுக்கு அத்தியாவிசயப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல்…
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த…
21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்
21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்தால் மட்டும் தான் கொரோனா…
மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு..
நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்ட…
“தொடர்ந்து 14 நாட்கள் ஊரடங்கு தேவை ; இல்லையேல் இதுதான் நடக்கும்” : பிரதமர் மோடிக்கு நுண்ணுயிரியல் சங்கம் கடிதம்!..
“தொடர்ந்து 14 நாட்கள் ஊரடங்கு தேவை; இல்லையேல் இதுதான் நடக்கும்” – மோடிக்கு நுண்ணுயிரியல் சங்கம் கடிதம்! கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தினசரி அதிகரித்து…
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 1000 வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு..
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கரோனா பாதிப்பு காரணமாக, சட்டப் பேரவை கூட்டத் தொடா்…
கொரோனா தொற்று அறியும் கருவி குஜராத் நிறுவனத்தின் ஏகபோகத்திற்கு இந்திய அரசு வழிவகுக்கின்றதா?: வைகோ கேள்வி..
கொரோனா தொற்று அறியும் கருவி குஜராத் நிறுவனத்தின் ஏகபோகத்திற்கு இந்திய அரசு வழிவகுக்கின்றதா? வைகோ கேள்வி.. இந்திய அரசின் நல்வாழ்வுத்துறை, கடந்த சனிக்கிழமை அன்று, கொவிட் 19…
நாளையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு : சபாநாயகர் தனபால் அறிவிப்பு..
கொரோனா வைரஸ் எதிரொலியாக தற்போது நடைபெற்று வருகிற தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். முன்னதாக கூட்டத் தொடரை ஒத்திவைக்க வலியுறுத்திய திமுக,காங்…
கொரோனா முன்னெச்சரிக்கை: தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடல்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்படும் என்று நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி தெரிவித்துள்ளார்.…
