தமிழ்நாடு மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் இன்று இரவு 9.00 மணி முதல் 9.09வரை வீட்டு மின் விளக்குகளை மட்டும்…
Category: தமிழகம்
Tamil Nadu News
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் : பிரதமர் மோடி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். தாயார் தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பிரதமர் மோடியின் உடல் நலம்…
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு முதன்முறையாக தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..
அண்ணாமலையார் திருக்கோவில் ஆறு கால பூஜையும், பௌர்ணமி சிறப்பு பூஜையும் சிறப்பாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக…
கொரோனா பாதிப்பால் விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழப்பு..
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் உயிரிழந்துள்ளார். இவர் டெல்லி மாநாட்டில்…
ஏப்ரல் 7 முதல் வீடு தேடி வரும் ஆயிரம் ரூபாய் : தமிழக அரசு தகவல்
வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் எதிரொலியாக…
மின் விளக்குகளை அணைத்துவிட்டால் கரோனாவை வீழ்த்திவிடுவோமா?: மோடிக்கு குஷ்பு கேள்வி
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப் 5) இரவு 9 மணிக்கு வீட்டில் மின் விளக்குகளை அணைத்து தீபம்,…
தமிழகத்தில் கரோனா பாதிப்பு 411 ஆக உயர்வு…
தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார். இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கரோனா பாதிப்பு…
கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு…
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்டுள்ள…
“ஃபீனிக்ஸ் மாலில் பணியாற்றிய 3 பேருக்கு கொரோனா” -: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..
மார்ச் 10 முதல் 17 வரை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.…
தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா : பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு..
தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில்…
