திருவண்ணாமலையில் கொட்டித் தீர்த்த மழை..

திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று 5 மணி தொடங்கி 1 மணிநேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணிர் பெருக்கெடுத்து ஓடியது. மலையின் மீது மேகங்கள்…

அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் ஒத்தி வைப்பு..

கொரானா பாதிப்பால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிவடைந்த பிறகு தேர்வு தேதிகள்…

தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை…

தமிழக அரசு ஊரடங்கை நீட்டிக்க முன்வர வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்..

ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.8) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மட்டுமின்றி,…

சைதாப்பேட்டையில் மு.க. ஸ்டாலின் ஆய்வு: 500 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினார்..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சைதாப்பேட்டையில் கரோனா ஊரடங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.8) காலை, சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வி.வி.கோயில்…

மருத்துவ சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அனுமதிக்கு காத்திருக்கத் தேவையில்லை தமிழக அரசு..

தமிழகத்தில் செயற்கை சுவாச கருவிகள், கொரோனா தடுப்பிற்காக பயன்படுத்தப்படும் மலேரியா தடுப்பு மருந்துகள், விட்டமின் சி மாத்திரைகள், கொரோனா பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதற்காக அரசிற்கு…

தமிழகத்தில் இரும்பு, சிமெண்ட், உரம் உள்பட 13 வகையான ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி..

தமிழகத்தில் 13 வகையான ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இரும்பு, சிமெண்ட், உரம், சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஆகிய தொழிற்சாலைகள் செயல்பட அரசு அனுமதி…

தமிழகத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா உறுதி: சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில்…

தமிழகத்தில் 144 தடை உத்தரவு நீட்டிப்பா…?

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 24 -ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க, தமிழகத்தில்…

தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு, புதிதாக 50 பேருக்கு கரோனா உறுதி: பீலா ராஜேஷ்..

தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று…

Recent Posts