தமிழகத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று…

தமிழகத்தில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..

கொரோனா தொற்று அபாயத்தால் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 30-ந்தெதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம்…

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-ஆக உயர்வு : சுகாதாரத்துறை.

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.…

தனியார் நிவாரணப் பொருட்கள் வழங்க தமிழக அரசு தடை..

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சார்ந்தவர்கள், நேரடியாக மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும்,…

சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் இயங்க அனுமதி..

கொரோனாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பேக்கரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது நாளை முதல் சென்னையில் உள்ள அனைத்த பேக்கரிகளும் இயங்க சென்னை…

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு காரோனா தொற்று : மொத்தம் 969 பேராக உயர்வு…

தமிழகத்தில் மொத்தம் 969 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலர் சண்முகம் இதுபற்றி அறிவிப்பை…

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கரோனா: பாதிப்பு 911 ஆக உயர்வு…

தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி…

சிவகங்கையை சேர்ந்த இளைஞர் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழப்பு..

சிவகங்கையை சேர்ந்த இளைஞர் சண்முகம் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார். இளையான்குடி அருகே மேலாயுரை சேர்ந்த சண்முகம் சிங்கப்பூரில் பணி புரிந்த நிலையில் கொரோனாவால்…

கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பணியே தலையாய பணி: தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கான தலையாய பணியில் அரசுகளுக்கு ஒத்துழைப்போம். களத்தில் நம் பணிகளைத் தொடர்ந்திடுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.…

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கரோனா: பாதிப்பு 834 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக 96 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச்…

Recent Posts