கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்க ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்களை ஈடுபடுத்துவதைக் கைவிடுக : வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் .. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு வீரியம் குறையாமல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. சென்னை, கோவை,…

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று : பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்வு: .

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே…

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரமாக பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை : தமிழக அரசு உதவி எண்கள் அறிவிப்பு…

குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள், மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது…

“பேக்கேஜிங் பொருட்களுக்கு தட்டுப்பாடு” : நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்…

தமிழகத்தில், உணவு மற்றும் மளிகை பொருட்களை, பேக்கெஜ் செய்வதற்கான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி,…

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..

மதுரையில் உலக புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3…

தமிழகத்தில் மேலும் 66-பேருக்கு கொரோனா பாதிப்பு ..

தமிழகத்தில் மேலும் 66 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்..

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்…

மதுரை ஆவின் பாலகங்களில் கால் லிட்டருக்கு ₹2.50 திடீர் விலை உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி..

ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்து அத்தியாவசிய தேவையான பால் வினியோகத்தில் தனியாரை விட அரசு சார் நிறுவனமான ஆவின் வினியோகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வழக்கமான விற்பனையை விட 40…

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை முதல் 4 நாட்கள் விடுமுறை

கொரோனாவால் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்ப்படுத்த உள்ளதால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் புதன் கிழமை வரை கோயம்பேடு…

Recent Posts