காணொலி காட்சி மூலம் 200 திமுக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த ஆலோசனைக்குப் பிறகு”ஒன்றிணைவோம் வா” என்ற முழக்கத்தை முன்வைத்து புதிய…
Category: தமிழகம்
Tamil Nadu News
கரோனாவால் இறந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: 20 பேர் கைது..
கரோனாவால் இறந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த…
மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும்,சட்டமன்ற உறுப்பினர்களுடன் காணொலி மூலம் கரோனா பாதிப்பு ஸ்டாலின்…
தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா: பாதிப்பு 1,477 ஆக உயர்வு…
தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:…
கரோனா: தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்: டிடிவி தினகரன் கேள்வி..
கரோனா நோய்த் தடுப்பில் தொடக்கம் முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவை குறித்து தமிழக ஆட்சியாளர்கள்…
நாளை முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் இயங்கும் தமிழக அரசு உத்தரவு..
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியா்கள் பணிக்கு வர…
தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 1,372 ஆக அதிகரிப்பு..
தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1372- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று…
கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன? : மு.க.ஸ்டாலின் கேள்வி….
பரிசோதனைக் கருவிகள் எத்தனை, என்ன விலை, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்…
திருப்பத்தூர் நகர் முழுவதும் நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..
திருப்பத்தூர் நகர் முழுவதும் நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்…
மதுரை சித்திரை திருவிழா ரத்து…
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரை திருவிழா, தேரோட்டம் நிகழ்ச்சிகள் ரத்து; மே 4ம் தேதி திருக்கல்யாணம் மட்டும்…
