தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்…

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (மே 16) வெளியிட்ட…

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யமாறு மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யமாறு மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கோவிட்-19 ஊரடங்கின் பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற…

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை முதல் திறப்பு..

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. டாஸ்மாக்கை திறக்க உயர்நீதிமன்ற விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து டாஸ்மாக் மதுக்கடைகளைத்…

தமிழகத்தில் மதுக்கடைகள் : உயர்நீதிமன்ற தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சில…

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் : மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு காணொலியில் நடைபெறுகிறது..

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கட்டாயம்…

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கரோனா பாதிப்பு …

தமிழகத்தில் இன்று புதியதாக 447 பேருக்கு கரோனா; தொற்று உறுதியானது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.…

ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் முதல்வருக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் என்று முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளனர். தற்போது நடந்து வரும் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க கூடாது என…

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : சென்னை வானிலை மையம்..

தென்மேற்கு வங்கக் கடலில்உருவான காற்றழுத்தப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி யாக மாறியதன் காரணமாக நாளை மறுநாள் சூறாவளி புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை…

ஊரடங்கிற்கு பின் ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்வு…

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு ஆம்னி பேருந்துகளின் பயண கட்டணம் இரு மடங்காக உயர்கிறது. தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல்  இது குறித்து செய்தியாளர்களிடம்…

அதிமுக அரசின் அலட்சியம்தான் தொற்றுப் பரவலுக்குக் காரணம்; முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு..

கரோனா பரவலுக்கு, கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பழி போடுவதை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது…

Recent Posts