தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,448- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில்…
Category: தமிழகம்
Tamil Nadu News
நாளுக்கு நாள் மிரட்டும் கரோனா… :அச்சத்தில் சென்னை வாசிகள் ..
சென்னையில் 60.67 சதவீதம் ஆண்கள், 39.30 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை ராயபுரம் மண்டலத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்திலும் பாதிப்பு எண்ணிக்கை…
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு: புதிய அட்டவணை வெளியீடு…
10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்வு,…
திருவண்ணாமலையில் ஐசிஎம்ஆர் மருத்துவ குழு ஆய்வு..
டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள ஐசிஎம்ஆர் மருத்துவ குழு திருவண்ணாமலையில் இன்று கரோனா சமூக பரவல் பற்றி ஆய்வு செய்தது. திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள 10 கிராமங்களில் 400…
தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..
தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,224- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள்…
தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…
தமிழகத்தில் வரும் மே.31-ந்தேதி வரை 4-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.. மெட்ரோ ரயில்,மின்சார ரயில் போக்குவரத்திற்கும் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
நோய்த்தொற்று குறைவதாகக் காட்ட பரிசோதனையைக் குறைப்பது பேராபத்து : ஸ்டாலின் எச்சரிக்கை…
19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்துகிறீர்களா? கரோனா நோய்த் தொற்று குறைந்து வருகிறது எனப் போலியாக வெளி உலகத்திற்குக் காட்டுவதற்காகப் பரிசோதனையைக் குறைப்பது விபரீதத்தை…
தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585 ஆக…
பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு ஜூன் 10ந்தேதி தொடங்கும்..
தமிழ்நாட்டிலுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகின்றது.…
முடிதிருத்துவோர் அனைவருக்கும் தலா ரூ.2000 வழங்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு..
பொது முடக்கத்தால் தமிழகத்தில் முடிதிருத்தும் நிலையங்கள் தொடர்ந்து 53 நாட்களாக மூடப்பட்டு உள்ளது. தமிழக அரசு பொதுமுடக்கத்தில் சில தளர்வுகளை அறிவித்திருந்தும் முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்கவில்லை.…
