மதுக் கடைகளை மூட விதித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு : மனு விசாரணை தொடங்கியது…..

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட தமிழக அரசின் மனுவின் விசாரணை தொடங்கியுள்ளது. மதுக்கடைகளை மூடுமாறும், ஆன்லைனில் விற்கலாம் என…

தமிழக தலைமைச் செயலாளருடன் திமுக எம்பிக்கள் குழு சந்திப்பு..

சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளருடன் திமுக எம்பிக்கள் குழு சந்தித்து பேசி வருகின்றனர். “ஒன்றிணைவோம் வா திட்டம்” தொடர்பாக தலைமைச் செயலாளரை திமுக எம்பிக்கள் குழு…

தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : சென்னை வானிலை மையம்..

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மே-15-ந்தேதி காற்றழுத்த மண்டலமாக மாறும். அது மே-16-ந்தேதி…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையே இரத்து செய்க : வைகோ வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.. கொரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போன…

சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி..

சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை…

தமிழகத்தில் இன்று புதியதாக 716 பேருக்கு கரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா சோதனையும் பன் மடங்கு அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில்…

கொரோனா தடுப்பு பணி: ரூ.2,000 கோடி வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.2,000 கோடி வழங்குக என முதல்வர் பழனிசாமி கேட்டுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளர்..…

விழுப்புரம் அருகே அதிமுக பிரமுகர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்…

விழுப்புரம் சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக தீ வைத்து எரிக்கப்பட் 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி 95% தீக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அன்னையர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டிவிட் பதிவில்.. உயிரின் கரு! உணர்வின் திரு! வாழ்வின் உரு! வளர்ச்சியின் எரு!…

தமிழகத்தில் இன்று புதியதாக 526 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..

தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 526பேருக்கு கரோனா தொற்று உறுதி…

Recent Posts