தமிழகத்தில் ஒரே நாளில் 2,174 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,193 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட அம்மா உணவகங்களில் இலவச உணவு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு…

முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள சென்னை உள்பட 4 மாவட்ட பகுதிகளில் அம்மா உணவகங்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில்…

முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனா பாதிப்பால் உயிரிழப்பு..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாமோதரன் சிகிச்சை பலனளிக்காமல்…

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கரோனா தொற்று உறுதி : சுகாதாரத்துறை அறிக்கை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆகவும், உயிரிழந்தோர்…

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீடு வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடர்பான மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு…

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய காவல்துறை ஆர்வம் காட்டுவது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி…

ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தவரை அவதுாறாக பேசியதாக மத்திய குற்றபிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனை ரத்து செய்ய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தை…

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு: அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்…

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டம் கொண்டு வர தமிழக அமைச்சரவை ஒப்புதல்…

தமிழகத்தில் இன்று 1,974 பேருக்கு கரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிக்கை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆகவும், உயிரிழந்தோர்…

கரோனா பாதிப்பு : மீண்டும் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 19-ம் தேதி முதல் பொது முடக்கம்

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் பொது முடக்கம் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா தொற்று அதிவேகமாக…

பிளஸ் 1 பாடத்திட்டத்தில் குறைப்பு: தமிழக அரசு உத்தரவு…

கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 6 பாடங்களுடன் இருந்த பிளஸ்…

Recent Posts