தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,532பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,377ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில்,1,493பேருக்கு கரோனா…
Category: தமிழகம்
Tamil Nadu News
ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி
ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் குடும்ப உறுப்பினர்கள்…
திமுக வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் எல்.பலராமன் மறைவு :மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் எல்.பலராமன் மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார் *திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி !* வடசென்னை மாவட்டக்…
கரோனா தொற்று அதிகரிப்பு : திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 10 நாட்களுக்கு அனைத்து கடைகளும் மூடல்
திருவண்ணாமலை மாவட்டம் சென்னை திருவள்ளுர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்த நிலையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டமாக இருந்து வருகிறது.. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 10…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2396 பேருக்கு கரோனா தொற்று…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆகவும், உயிரிழந்தோர்…
தமிழகத்தில் மேலும் 2115 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்தது.…
காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் தேவையில்லை அனைவரும் தேர்ச்சி : தேர்வுத்துறை சுற்றறிக்கை
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா…
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கரோனா தொற்று…
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் அரசாணை வாபஸ்..
தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது என அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு குறித்த அரசாணையை…
தமிழகத்தில் செய்யப்படும் பரிசோதனை விபரங்களை வெளியிடுக தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை…
“10 லட்சம் பேருக்கு 6400 பேர் என்றளவில் மட்டுமே கொரோனா பரிசோதனை; 10 பேரில் ஒருவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ்; பரிசோதனைகளை அதிகரிக்கவும் – விவரங்களை வெளியிடவும் அதிமுக…
