தமிழக ஆளுநர் மாநிகையில் 84 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.. தமிழகத்தில் நாளுக்க நாள் அதிகரித்த வரும் கரோனா…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை : இந்திய தேர்தல் ஆணையம்..
தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மக்கள் நலன் கருதி கரோனா சூழல் சரியாகும் வரை இடைத்தேர்தல் நடந்த வாயப்பில்லை…
முதலாம் மற்றும் இரண்டாம் கலை, அறிவியல் இளநிலை படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதலாம் மற்றும் இரண்டாம் கலை, அறிவியல் இளநிலை படிப்புக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள்…
தமிழகத்தில் மேலும் 5,849 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 5,849 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,86,492…
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்மா வங்கி …
கரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவரின் ரத்தத்தில் இருந்து ‘பிளாஸ்மா’வை பிரித்து, அதனை பாதிக்கப்பட்ட மற்றொருவர் உடலில் செலுத்தி அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த ‘பிளாஸ்மா’…
மின்கட்டணம் எவ்வளவு வந்திருக்கிறது என்று ஒவ்வொரு குடும்பத்துக்குமே தெரியும்.: கனிமொழி எம்பி பேட்டி
அதிமுக அரசின் அநியாய மின்கட்டண கொள்ளையை கண்டித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்பி…
மின்கட்டண குளறுபடி விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம்…
தமிழக அரசு மின் கட்டணக் கொள்ளையடிப்பதாகக் கூறி, அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக…
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 1,75,678 -ஆக உயர்வு
தமிழகத்தில் மேலும் 4,985 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,75,678 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. * தமிழகத்தில் கரோனாவில்…
கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் ..
கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அகழ் வைப்பகத்துக்கு முதல்வர் காணொளிக்காட்சி மூலம் அடிக்கல்…
கரோனா சூழலால் வருமானம் இன்றி மக்கள் சிக்கித்தவித்து வரும் நிலையில் டெண்டர்கள் தேவையா : தமிழக அரசுக்கு கனிமொழி எம்பி கேள்வி..
திமுக மகளிர் அணிச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட் பக்கத்தில், கரோனா சூழலால் வருமானம் இன்றி மக்கள் சிக்கித்தவித்து வரும் நிலையில் டெண்டர்கள் தேவையா என…
