QR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…

கரோனா கிருமிப் பரவல் அச்சத்தால் வழக்கமான வாழ்க்கை முறை பெரிதும் மாற்றம் கண்டு வருகிறது. ஆனால், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை ஓரளவுக்கு மேல் தள்ளிப்போட முடியாது. ஆனால்,…

தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக உயர்வு ….

தமிழகத்தில் மேலும் 4,979 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.…

கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின் கண்டனம்…

கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். குற்றம்புரிந்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என…

வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி

வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்

கரோனா தடுப்பு நடவடிக்கை : தமிழக முதல்வருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு.

தமிழகத்தின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம்…

2021 ஆம் ஆண்டுக்குள் 14 புதிய ரயில்கள் இயக்க திட்டம்: தெற்கு ரயில்வே…

2021ம் ஆண்டுக்குள் தெற்கு ரயில்வே சார்பில் புதிய 14 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது… இந்திய ரயில்வே நேர குழுவின் 2020-21ம் ஆண்டிற்கான ஆலோசனைப்படி தமிழ்நாடு மற்றும் கேரளாவில்…

மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டிவிட் : ஆர்.எஸ் பாரதி கண்டனம்..

கருப்பர் கூட்டத்திற்கு திமுக அதரவுஎன ஸ்டாலின் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு உலாவருவதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆர்எஸ்.பாரதி. அப்போது அவர் திமுக மீது சிலர் திட்டமிட்டு இந்துகளுக்கு…

தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 60-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…

“தொடரும் பெரியார் சிலை மீதான அவமதிப்பு: இதற்கு முற்றுப்புள்ளி வைக்காதது ஏன்” : தமிழக அரசக்கு வைகோ கேள்வி….

கோவையில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பு செய்த விவகாரத்தை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய…

“கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசி அவமதிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழி…

Recent Posts