வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக பா.ஜ.க மாணவரணி தலைவர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார்..

பாரதிய ஜனதா கட்சியின் மாணவரணி அமைப்பான ஏ.பி.வி.பியின் தலைவர் சுப்பையா சண்முகம், தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்திருப்பதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சுப்பையா சண்முகம்…

தமிழகத்தில் இன்று 6988 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 6988 பேருக்க கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பலிருந்து…

நில அளவை கட்டணம் 40 மடங்கு உயர்வு : தமிழக அரசு அதிரடி உத்தரவு..

தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…

ஜெ.,வின் வேதா இல்லத்தை கையகப்படுத்த இழப்பீடு தொகை ரூ.67.9 கோடி தமிழக அரசு… செலுத்தியது …

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில், அவர் வசித்து வந்த போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று, 2017-ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.…

விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு போராட்டத்திற்கு திமுக ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கறுப்பு சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-கறுப்பு கொடி போராட்டத்திற்கு ஆதரவு…

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 7…

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்க : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வலியுறுத்தல்..

தற்போது கரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி போய்வுள்ள இளைஞர்களைக் குறி வைத்து ஆன்லைன் மூலம் சூதாட்ட ரம்மி விளையாடினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் விளம்பரமாக…

கரோனா பாதிப்பு விவகாரம் : 27-ந்தேதி திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்…

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து விவாதிக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 27-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என…

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்வு…

தமிழகத்தில் மேலும் 6,472 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது.…

கரோனா மரணத்திலும் பொய்கணக்கு எழுதிய எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்..

கரோனா மரணத்திலும் பொய்கணக்கு எழுதிய ஆட்சி என்று எடப்பாடி அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளது. 3 நாட்களில் கரோனா ஒழிந்துவிடும், 10 நாட்களில் ஒழித்துவிடுவேன்…

Recent Posts