சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 305-வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி வருகின்றார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள பூலித்தேவன் படத்துக்கு மலர் தூவி மு.க.ஸ்டாலின்…
Category: தமிழகம்
Tamil Nadu News
செப்.,9 திமுக பொதுக்குழு கூட்டம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
வரும் செப்டம் மாதம் 9-ஆம் தேதி அன்று திமுக பொதுக்குழு கூட்டம் காலை 10.30 மணியளவில் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்றைய தினம்…
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக உயர்வு: …
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 5,956 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை..
கரோனா பொது முடக்கத்தால் தொடர்ந்து 6-வது மாதமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து ,’ மாவட்ட…
இங்கிலாந்தில் பென்னிக் குயிக் கல்லறை சேதம்: வைகோ கண்டனம்..
இங்கிலாந்தில் பென்னிக் குயிக் கல்லறை சேதப்படுத்திய செயலுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த கர்னல் ஜான் பென்னிக் குயிக், தென் மாவட்ட மக்களின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத்…
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் :உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..
துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்…
தமிழகத்தில் மேலும் புதியதாக 6,495 பேருக்கு கரோனா தொற்று..
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்து 495 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்…
சினிமா படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியட்டுள்ள அறிக்கையில்திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய…
இ-பாஸ் ரத்து உள்ளிட்ட தளர்வுகளுடன் தமிழகத்தில் செப். 30-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- செப்டம்பர் 30-ந்தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும்,…
கடன் தவணையை திருப்பி செலுத்தம் காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வெண்டும் :ஸ்டாலின் கோரிக்கை..
ஏழை – எளிய, நடுத்தர மக்களுக்காக உதவிசெய்ய முன்வருவது மிகப்பெரிய சவால் அல்ல என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநர் மனதில் கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர்…
