இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் திடீரென மாற்றம்…

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.எஸ்பி.வருண்குமார் டிவிட்டரில் வெளியிட்டிருந்த பதிவு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இராமநாதபுரத்தில் அருண்பிரகாஷ் என்பவர் கொலை…

தமிழகத்தில் இன்று மேலும் புதியதாக 5,892 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று புதியதாக 5 ஆயிரத்து 892 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில்…

திமுக பொது செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு..

தி.மு.க. பொது செயலாளராக துரை முருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட…

ஆன்லைன் வகுப்பு: உரிய விதிகளை பின்பற்றி மாணவர்களின் அழுத்தத்தை நீக்க நடவடிக்கை எடுங்கள் : கனிமொழி எம்.பி…

ஆன்லைன் வகுப்பு: உரிய விதிகளை பின்பற்றி மாணவர்களின் அழுத்தத்தை நீக்க நடவடிக்கை எடுங்கள் : கனிமொழி எம்.பி…ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலை தொடர்வது தொடர்பாக…

சென்னையில் மெட்ரோ ரயில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஓடும் :மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!!!..

சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 7ம்…

தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 5,990 கரோனா தொற்று பாதிப்பு

தமிழகத்தில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.39 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 75,829 மாதிரிகளில் 5,990 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை…

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 48 மணி நேரத்துக்குள் 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி,…

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர்: செப்டம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது…

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று வந்தது. கரோனா பரவல் காரணமாக, மார்ச் 23-ம் தேதியோடு சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன.…

சிஎஸ்கே அணி வீரர்கள் 13 பேருக்கு கரோனா பரிசோதனையில் நெகடிவ்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கொரோனா பாதித்த 13 பேருக்கு தற்போது செய்த பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது. சூப்பர் கிங்ஸ் அணியின் 2 வீரரகள் உள்பட…

தமிழகம் முழுவதும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள் திறப்பு : அலைமோதும் பக்தர்கள் ..

தமிழகத்தில் கோயில்கள்,வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இறை வழிபாட்டு தலங்களில் நேற்று சுத்தம் செய்து, சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது.…

Recent Posts